காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச்…
Tag: latest tamil news
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு..
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்.அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். கர்நாடக முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா…
சூரியனில் ஏற்பட்ட சூரியப் பேரலை வெடிப்பு: புகைப்படத்தை வெளியிட்ட நாசா..
சூரியனில் மிகச் சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாச.சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு நடைபெற்றது. இந்த சூரியப் பேரலை…
காரைக்குடி UpLift IAS அகடமி: ஓராண்டில் அபார சாதனை..
காரைக்குடியில் இன்றைய இளைய தலைமுறையின் கனவுகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட UpLift IAS அகடமி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து டிஎன்பிஎஸ்சி பொறியியல் தொழில்நுட்பத்…
கலைஞரின் 103வது பிறந்தநாள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அது…
இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழப்பு..
இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி இதுவரை…
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி…
தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.ஐபிஎல் இறுதிப் போட்டியில் அரை சதம் (52 ரன்கள்)விளாசினார் விராட் கோலி.மீண்டும் ஒரு…
வைகாசி மாத பௌர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் 14 கி.மீ கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை…
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டம்..
காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப் படத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அச்சிடும் செலவைக் குறைக்கவும், ரூபாய்…
ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் அரிவாள் தாக்குதலில் 6 பேர் படுகாயம்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, பட்டியல் சாதி…
