அதிமுக எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
Category: தமிழகம்
Tamil Nadu News
“தலைமுறைகளின் சங்கமம்” :காரைக்குடி கலைக்கோவில் நாட்டியப் பள்ளியின் உலக சாதனை நிகழ்வு..
காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளியின் முப்பெரும் விழா தலைமுறைகளின் சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது.காரைக்குடியில் செயல்பட்டு வரும் கலைக்கோயில் நாட்டியப்பள்ளி வரும் 14.06.2026 ஞாயிறு அன்று மாலை…
காரைக்குடியில் அறுவை சிகிச்சை விவகாரம்: இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்…
காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் சிறுவன் பிறப்புறுப்பை இழந்ததாக எழுந்த புகாரில் மருத்துவர்கள் அலச்சியம் காட்டவில்லையென இந்திய மருத்துவ சங்கம் விளக்கமளித்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த…
மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் : ‘இயக்குநர் இமயம்’ :பாரதிராஜா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..
”தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது” தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது…
இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்..
தமிழ் திரையுலகில் புதுமைகளை புகுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஸா உடல்நலக்குறைவால் காலமானார். 16-வயதினிலே படம் மூலம் தமிழக மக்களின் “என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்த…
“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில்முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு…
‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’…
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மலை இரண்டு நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்…
சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..
சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ…
காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…
காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச்…
