சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ…

காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…

காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச்…

காரைக்குடி UpLift IAS அகடமி: ஓராண்டில் அபார சாதனை..

காரைக்குடியில் இன்றைய இளைய தலைமுறையின் கனவுகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட UpLift IAS அகடமி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து டிஎன்பிஎஸ்சி பொறியியல் தொழில்நுட்பத்…

இருளை விரட்டுவோம் “மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..” :மு.க.ஸ்டாலின்…

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர்…

கலைஞரின் 103வது பிறந்தநாள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அது…

வைகாசி மாத பௌர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் 14 கி.மீ கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை…

ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் அரிவாள் தாக்குதலில் 6 பேர் படுகாயம்…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, பட்டியல் சாதி…

தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் : தவெக பதிலளிக்க உத்தரவு..

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சூலை 1-ஆம் தேதிக்குள் தவெக பதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு…

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா : உதயநிதி ஸ்டாலின் கேள்வி?..

சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?..தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபியாகவுள்ள சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு…

Recent Posts