10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை…

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காரைக்குடி, புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.சாய்பிரதிக்யா…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு(சி பி எஸ் இ ) பொது தேர்வில் சாதனை ..

காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.செட்டிநாடு பப்ளிக் பள்ளி (சி பி…

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :வித்யா கிரி மெட்ரிக் மெல்நிலைப்பள்ளி பள்ளி புதுவயல், காரைக்குடி மாணவ,மாணவிகள் அபார சாதனை…

2026-ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் காரைக்குடி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.…

49-வது சென்னை புத்தகக் காட்சி 2026 : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49-வது சென்னை புத்தகக் காட்சி 2026-யை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள அய்யன்…

‘உங்க கனவ சொல்லுங்க’: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அறிமுகம்..

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்துக்காக 50 ஆயிரம் தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, படிவங்களில்…

ஸ்கேட்டிங் போட்டியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவன் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை..

காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவன் பிரகதீஸ்ராம் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் ஆறாம்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல்..

2026-ல் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. முதல் பொதுத் தேர்வு பிப்ரவிரியிலும், 2-ஆம் பொதுத் தேர்வு மே மாதத்திலும்…

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் :மருத்துவக் கல்வி இயக்குநரகம்…

மருத்துவ இளங்களை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூன் 29 வரை அவகாசத்தை…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி..

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ,…

வள்ளுவரையும்-வள்ளலாரையும் ஒரு கூட்டமே களவாட முயல்கிறது :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதல்வர் பேச்சு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள்…

Recent Posts