அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் ரினி சம்பத் என்ற தமிழ் பெண் களம் காண்கிறார். தமிழ்பெண் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடுவது இது…
Category: உலகத்தமிழர்கள்
உலகத்தமிழர்கள்
மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..
மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல்…
விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்…
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாடு முழுவதும்இந்து சமய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆவணி மாத வளர் பிறையில் வரும் சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
இலங்கை கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் :கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான்…
இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும்”. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..
மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக…
பத்துமலையில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுடன் வெள்ளிரதம்…
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கும் பத்துமலை முருகன் கோயிலில் வருடம் தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகமாக நடைபெறும். கடந்த…
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..
மலேசியாவின் 1எம்டிபி நிதியை மில்லியன் கணக்கில் தவறாகக் கையாண்டதற்காக 12 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல்…
மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…
கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணியம்…
“தமிழால் இணைவோம்” : அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன்…
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நலவாரியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது…
