கடலுக்கு அடியில 250 மீட்டர் ஆழத்தில் ரவுண்டானா…

நார்வே நாட்டின் Faroe Islands கனவு திட்டமான Rogfast சுரங்கப்பாதை திட்டத்தில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கு. இது தான் உலகத்துலேயே மிக நீளமான, மிக ஆழமான…

“நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர்” : 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின் புகழாரம்..

“அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி” என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு…

காரைக்குடி ஸ்மார்ட் ஸ்டார்ட் மழலையர் பள்ளி யு.கே.ஜி மாணவர் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்மார்ட் ஸ்டார்ட் மழலையர் பள்ளியின் யு.கே.ஜி பயிலும் மாணவர் S. ஹஷ்வின் தேவ் மாநில…

உதயநிதி ஸ்டாலின் கைது..

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைத செய்தனர். உயர்நீதிமன்றம் நண்பகல் 12…

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்..

முதல்வர் விஜய் குறித்த பேச்சுக்காக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி..

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று இராஜினாமா…

காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் ஏற்பாட்டில் இலவச சமூக நல மருத்துவ முகாம் …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச சமூக நல மருத்துவ முகாம் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுச் சேவையில் நீண்ட காலப்…

“மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” : அபிஜீத் திப்கே விமர்சனம்…

பிரதமர் மோடி தனது பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே விமர்சனம் செய்துள்ளார். நாட்டின்…

மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே கருப்பண்ணசாமி…

மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..

டெல்லி மாணவர்கள் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட, குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது…

Recent Posts