“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடக்க விழாவில்முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு…

மாநிலங்களவை தேர்தல்: ம.பி-யில் காங்., வேட்பாளர் மனு நிராகரிப்பு..

மாநிலங்களவையில் காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 3 காலியிடங்களுக்கு பாஜகவிற்கு 2 , காங்கிரஸ் 1 என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி…

‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’…

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.அதுபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1.5…

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்…

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன் கடற்கறையில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்கதலில்…

விசாகப்பட்டினம் உருக்காலையில் தீ விபத்து 8 ஊழியர்கள் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உருக்காலையில் சூடான திரவ இரும்பு கசிந்து தீ விபத்து எற்பட்டது இதில் 8 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் பல ஊழியர்கள் கடுமையான…

டெல்லி :போராட்டக் களத்தில் குதித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்…

“எங்களை துடைத்தெறிய முடியாது” – டெல்லி போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்“நீங்கள், எங்களது சமூக வலைதள பதிவுகளை நீக்கலாம். ஆனால்,…

கர்நாடகாவில் பதவியேற்ற 2 நாட்களில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி..

கர்நாடகாவில் புதியதாக டி.கே சிவக்குமார் தலைமையில் பதவியேற்ற அமைச்சர் ராமலிங்க ரெட்டி 2 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் .2 நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியெற்ற…

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மலை இரண்டு நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்…

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழப்பு.

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியில்…

Recent Posts