தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு..

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 82 சதவிகித வாக்குபதிவு…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சோஹோ( Zoho )-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விழா அரங்கில் காலையில் குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்த புரிந்துணர்வு…

விறு..விறு.. பரப்புரை 6 மணியுடன் நிறைவு: திணறியது வேட்பாளர்களா …மக்களா…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது நாளை மறுநாள் (ஏப்ரல்-23)வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 20 நாட்களாக பல கட்சித் தலைவர்கள்,…

“ தமிழ்நாட்டு உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” : முதல்வர் ஸ்டாலின் சாடல்..

“ தமிழ்நாட்டின் உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப்…

“டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்”: திருச்சி பரப்புரையில் ராகுல் காந்தி உருக்கம் …

“தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனது” பிரதமர் மோடி உரை..

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது”…

அமமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் தவெகவில் இணைந்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் இன்று காரைக்குடி தமிழக…

காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி மகாராஜா நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இந்த உலக சுகாதார தினத்தை…

விருதுநகரில் விஜய பிரபாகனை ஆதரித்து கனிமொழி எம்.பி பரப்புரை..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும் விஜயகாந்த்-தின் மகனுமான விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. விஜய பிரபாகரன் அவர்களுக்கு…

புதிய மாவட்டமாக காரைக்குடியை அறிவிப்போம்: பரப்புரையில் டி.டி.வி. தினகரன் பேச்சு..

காரைக்குடி தொகுதியில் தேசியஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக சார்பில் வேட்பாளராக தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் காரைக்குடி…

Recent Posts