மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிர போராட்டம் நடக்கிறது என்பதற்காக காவல் துறையின் வரம்பு மீறிய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்று தலைமை நீதிபதி சூர்ய கந்த் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி CSIR-CECRI -யின் 79 வது நிறுவன நாள் விழா…

Recent Posts