டெல்லி :போராட்டக் களத்தில் குதித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்…

“எங்களை துடைத்தெறிய முடியாது” – டெல்லி போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே முழக்கம்“நீங்கள், எங்களது சமூக வலைதள பதிவுகளை நீக்கலாம். ஆனால்,…

இருளை விரட்டுவோம் “மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..” :மு.க.ஸ்டாலின்…

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர்…

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிர் அதிர்ச்சி..

மகளிர் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர்…

வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…

வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி நடைபெற உள்ளது என தெற்கு…

2026 சட்டப்பேரவைத் தேர்தல் :தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனுக்களை வினியோகிக்கும் பணி இன்று (பிப்., 06) தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

காரைக்குடியில் திரைப்பட நகரம் : பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கோரிக்கை…

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்றைய (22-01-2026) காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் காரைக்குடியில் திரைப்பட நகரம் அமைத்திடவும்,கல்வி வள்ளல் அழகப்பர் அவர்களின் பிறந்த தினம் ஏப்ரல்-06…

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்: முதலமைச்சர் மடல்..

வெற்றி முழக்கம்! என்ற தலைப்பில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ‘செந்தமிழைக் காப்பதற்குச்…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

வங்க கடலில் தென் கிழக்கே அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை (நவ.23) கனமழை…

குருப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது :டிஎன்பிஎஸ்சி ..

கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் கொலைகள் : முன்னாள் ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்….

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்யப்பட்டுக்…

Recent Posts