சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ…

காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…

காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச்…

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு..

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்.அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். கர்நாடக முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா…

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு..

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார், 63 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் விமான நிலையத்தின்…

சூரியனில் ஏற்பட்ட சூரியப் பேரலை வெடிப்பு: புகைப்படத்தை வெளியிட்ட நாசா..

சூரியனில் மிகச் சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாச.சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு நடைபெற்றது. இந்த சூரியப் பேரலை…

காரைக்குடி UpLift IAS அகடமி: ஓராண்டில் அபார சாதனை..

காரைக்குடியில் இன்றைய இளைய தலைமுறையின் கனவுகளை நிறைவேற்ற கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட UpLift IAS அகடமி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து டிஎன்பிஎஸ்சி பொறியியல் தொழில்நுட்பத்…

இருளை விரட்டுவோம் “மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..” :மு.க.ஸ்டாலின்…

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர்…

கலைஞரின் 103வது பிறந்தநாள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அது…

இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழப்பு..

இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி இதுவரை…

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி…

தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.ஐபிஎல் இறுதிப் போட்டியில் அரை சதம் (52 ரன்கள்)விளாசினார் விராட் கோலி.மீண்டும் ஒரு…

Recent Posts