பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவில் அதிக நாள் பிரதமராக அதாவது 4,399 நாட்கள் பிரதமராக தொடர்ந்து வருகிறார். நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமாக பதவி வகிப்பது ஒரு…
Category: இந்தியா
India News
மாநிலங்களவை தேர்தல்: ம.பி-யில் காங்., வேட்பாளர் மனு நிராகரிப்பு..
மாநிலங்களவையில் காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 3 காலியிடங்களுக்கு பாஜகவிற்கு 2 , காங்கிரஸ் 1 என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி…
சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.அதுபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1.5…
விசாகப்பட்டினம் உருக்காலையில் தீ விபத்து 8 ஊழியர்கள் உயிரிழப்பு..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உருக்காலையில் சூடான திரவ இரும்பு கசிந்து தீ விபத்து எற்பட்டது இதில் 8 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் பல ஊழியர்கள் கடுமையான…
கர்நாடகாவில் பதவியேற்ற 2 நாட்களில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி..
கர்நாடகாவில் புதியதாக டி.கே சிவக்குமார் தலைமையில் பதவியேற்ற அமைச்சர் ராமலிங்க ரெட்டி 2 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் .2 நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியெற்ற…
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு..
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார்.அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். கர்நாடக முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா…
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டம்..
காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப் படத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அச்சிடும் செலவைக் குறைக்கவும், ரூபாய்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த சித்தராமையா ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது பதவியை ராஜினாமா…
விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…
விவசாய உரங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.மேற்கு ஆசியப் பொர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தள்ளது. இதனால் மூலப்பொருட்களின்…
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி 2012ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள்…
