கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த சித்தராமையா ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது பதவியை ராஜினாமா…

விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…

விவசாய உரங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.மேற்கு ஆசியப் பொர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தள்ளது. இதனால் மூலப்பொருட்களின்…

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி 2012ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள்…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் படெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (மே 27) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது…

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் டி.கே.பிரபு..

தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்டப் பேரவை தொகுதியில் வென்று கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.டி.கே. பிரபு குன்றக்குடி ஆதினத்திற்கு வருகை புரிந்து தவத்திரு…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு..

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு. வளைகுடாவில் நடைபெறும் போரினால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் இந்தியா போன்ற நாடுகள் கடும்…

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனது” பிரதமர் மோடி உரை..

எதிர்கட்சிகளின் சதியால் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது”…

2026 சட்டமன்றத் தேர்தல்: கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு..

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஏப்ரல்-9-தேதி (இன்று)3 மாநிலங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி கேரளாவில் 77.45%…

பீகாரில் கள்ளசாரயம் அருந்தி 7 பேர் உயிரிழப்பு: 6 பேருக்கு கண்பார்வை இழப்பு..

பீகாரில் கள்ளச் சாரயம் அருந்தி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.6 பேருக்கு கண்பார்வை இழந்துள்ளனர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் மண்டபத்தில் இன்று பயங்கர வெடி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 169-க்கும்…

Recent Posts