கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு..

தமிழ்நாடு கிருஸ்ணகிரி பகுதியில் சரியாக இன்று இரவு 7.52 மணியளவில்,3.0 ரிக்“டர் அளவு கோலில் இலேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த…

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்..

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை..” எனஅணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவன சர்வரிலிருந்து 19,000 முக்கிய கோப்புகள் திருடப்பட்ட…

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படிசுப்ரியா சாஹு – தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையர் அருண் ராய்…

ஞானபீட விருதை பெற்றார் கவிஞர் வைரமுத்து…

கவிஞர் வைரமுத்துவிற்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் 60-வது இலக்கியவாதி எனும் சிறப்பை பெற்றார் கவிஞர் வைரமுத்து.அகிலன்,ஜெயகாந்தனுக்குப் பிறகு இந்த…

தொடரும் உண்ணாவிரதம்: காக்ரோச் ஜனதா கட்சி கவலை..

நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கெசய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 16-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் சுற்றுச்கூழல் ஆர்வலர் சோனம்…

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை..

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு பங்கேற்று ,அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு குன்றக்குடி…

பிரபல பின்ணனிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்..

பிரபல பின்ணனிப் பாடகி எஸ்.ஜானகி(வயது 88) காலமானார்.இனிய குரலால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார். வயது மூப்பு காரணமாக காலமானார். இம்…

இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் …

இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிதி அயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது தினசரி கிட்டத்தட்ட 25 பள்ளிகள் மூடப்படுவதற்குச் சமம். 2014-15-ல்…

ஆதவ்க்கு எதிரான திமுகவின் மனு: அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..

கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் வேளையில் அமைச்சர் ஆதவ் அர்சுனா தெரிவித்த சர்ச்சை குறித்து திமுக…

அயோத்தி ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8 லட்சம் வரை நன்கொடை திருட்டு : SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல்….

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமர் கோயிலில் தினமும் ரூ.6 -8 லட்சம் வரை நன்கொடை திருடப்பட்டது SIT விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 2025 மே…

Recent Posts