பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…
Blog
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!
தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…
அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…
உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…
புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..
கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…
அமைச்சர் மரிய வில்சன் “இங்கிலாந்தின் அரசர் அல்ல”: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்…
தனது சகோதர் குடும்பத்தை தாக்கி பலத்த காயம் செய்ததாக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் மீது புதுவை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தான்…
திமுக கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிப்பு: திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை – அமைப்புமுறை – செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள்…
செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து…
செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து…சென்னையை அடுத்த செம்மங்சேரியில் சர்வதேசத் தரத்தில் அமையவிருந்த மெகா விளையாட்டு நகரம் பணி ஆணையை ரத்து செய்தது…
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு…
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். கொளத்தூரில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது,…
வீடுதோறும் பட்டதாரிகளை உருவாக்கிய திராவிட இயக்கம் :திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
இலட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு தற்போது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம், ஏமாற்றமாக மாறி இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் விரிவாக்கம் : முதல்வர் விஜய் அறிவிப்பு!…
மகளிர் கட்டணமில்லா பயண திட்டம் இனி எக்ஸ்பிரஸ்,டீலக்ஸ், எல்.எஸ்.எஸ் பெருந்துகளக்கம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அக்டோபர் 2-முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
“பரந்தூர் விமான நிலையம் கை விடுகிறது தமிழ்நாடுஅரசு: முதல்வர் விஜய் அறிவிப்பு..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் “பரந்தூர் விமான நிலையப் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிடுகிறது. மீனம்பாக்கம் விமான நிலையம் மேலும் விரிவாக்கப்படும்”. என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்: சட்டப் பேரவையில் முதல்வர் அறிவிப்பு..
வாழ்த்துகள்புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் , ‘கர்த்தவ்யா பாத் அணிவகுப்பு’ (Kartavya Path Drill) .. ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்..”…
புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் , ‘கர்த்தவ்யா பாத் அணிவகுப்பு’ (Kartavya Path Drill) ..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் ‘ATC-cum IUC-RDC’ முகாமின் ஒரு பகுதியாக, ‘கர்த்தவ்யா…
சிக்கன நடவடிக்கையாக அரசு பேருந்துகளை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு..
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன இதன் மூலம்…
