பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…
Blog
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!
தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…
அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…
உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…
புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..
கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…
ஞானபீட விருதை பெற்றார் கவிஞர் வைரமுத்து…
கவிஞர் வைரமுத்துவிற்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் 60-வது இலக்கியவாதி எனும் சிறப்பை பெற்றார் கவிஞர் வைரமுத்து.அகிலன்,ஜெயகாந்தனுக்குப் பிறகு இந்த…
தொடரும் உண்ணாவிரதம்: காக்ரோச் ஜனதா கட்சி கவலை..
நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கெசய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 16-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் சுற்றுச்கூழல் ஆர்வலர் சோனம்…
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை..
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு பங்கேற்று ,அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு குன்றக்குடி…
பிரபல பின்ணனிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்..
பிரபல பின்ணனிப் பாடகி எஸ்.ஜானகி(வயது 88) காலமானார்.இனிய குரலால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40,000 பாடல்களைப் பாடியுள்ளார். வயது மூப்பு காரணமாக காலமானார். இம்…
இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் …
இந்தியா முழுவதும் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிதி அயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது தினசரி கிட்டத்தட்ட 25 பள்ளிகள் மூடப்படுவதற்குச் சமம். 2014-15-ல்…
ஆதவ்க்கு எதிரான திமுகவின் மனு: அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் வேளையில் அமைச்சர் ஆதவ் அர்சுனா தெரிவித்த சர்ச்சை குறித்து திமுக…
அயோத்தி ராமர் கோயிலில் தினமும் ரூ.6-8 லட்சம் வரை நன்கொடை திருட்டு : SIT விசாரணையில் அதிர்ச்சி தகவல்….
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராமர் கோயிலில் தினமும் ரூ.6 -8 லட்சம் வரை நன்கொடை திருடப்பட்டது SIT விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 2025 மே…
ரஜினி நடிப்பில் ஜெய்லர் 2’ திரைப்படம் அக்.15ம் தேதி வெளியீடு..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெய்லர் 2’ திரைப்படம் அக்.15ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
எல் நினோ அபாயம் : பெருவில் அவசர நிலைப் பிரகடனம்…
எல் நினோ மாற்றம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் பெருநாட்டில் பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழையால் ஏற்படும் ஆபத்து காரணமாக 40 சதவிகித மாவட்டங்களில் அவசரநிலை…
நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் காலமானார்..
பிரபல சினிமா இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் (74வயது) காலமானார். தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராக விளங்கினார். எண்ணற்ற இயக்குனர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
