நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சூலை 1-ஆம் தேதிக்குள் தவெக பதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு…
Tag: latest tamil news
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா : உதயநிதி ஸ்டாலின் கேள்வி?..
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?..தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபியாகவுள்ள சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு…
விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…
விவசாய உரங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.மேற்கு ஆசியப் பொர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தள்ளது. இதனால் மூலப்பொருட்களின்…
ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு…
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி 2012ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள்…
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு..
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் படெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (மே 27) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது…
‘ அதிமுக எஃகு கோட்டை எவராலும் அசைக்க முடியாது’ : அதிமுக ட்வீட்…
சட்டப்பேரவைத் தேர்தல் மடிந்த பிறகு அதிமுக இரண்டாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-விற்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி…
காரைக்குடி இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்..
காரைக்குடி இரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.250 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.26.05.2026-ம் தேதி அன்று காரைக்குடி இருப்புப்பாதை…
பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..
“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மனுதாரரான மாணவரின் பெற்றோர்…
