டெல்லி மாணவர்கள் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட, குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது…
Tag: latest tamil news
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடு விதிப்பு…
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள நுழைவுப் பகுதியில் “உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை”…
கரூர் நெரிசலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு பணி ரத்து :உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி..
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளைகரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது…
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தீவிர போராட்டம் நடக்கிறது என்பதற்காக காவல் துறையின் வரம்பு மீறிய தாக்குதலை நியாயப்படுத்த…
காரைக்குடி CSIR-CECRI -யின் 79 வது நிறுவன நாள் விழா…
காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI )- தனது 79வது நிறுவன நாள் விழாவை 2026 சூலை 25 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.…
“நாங்கள் பின்வாங்க மாட்டோம்” :CJPயின் தேசிய பேச்சாளர் அசுதோஷ் ரங்கா ..
டெல்லியில் நடைபெறும் நீட் முறைகேட்டை கண்டித்தம் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களை டெல்லி காவல்துறை…
“தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”…
“தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”முதலமைச்சர் விஜயை விமர்சித்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பண்புகள் அறவே…
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி..
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி கட்சியினர்(CJP) மீது கோவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்து வருகின்றனர்.நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர்…
கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு..
தமிழ்நாடு கிருஸ்ணகிரி பகுதியில் சரியாக இன்று இரவு 7.52 மணியளவில்,3.0 ரிக்“டர் அளவு கோலில் இலேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த…
“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்..
“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை..” எனஅணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவன சர்வரிலிருந்து 19,000 முக்கிய கோப்புகள் திருடப்பட்ட…
