மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் : ‘இயக்குநர் இமயம்’ :பாரதிராஜா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..

”தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது” தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது…

பிரதமர் மோடி இந்தியாவில் அதிக நாள் பிரதமராக இருந்து சாதனை..

பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவில் அதிக நாள் பிரதமராக அதாவது 4,399 நாட்கள் பிரதமராக தொடர்ந்து வருகிறார். நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமாக பதவி வகிப்பது ஒரு…

இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்..

தமிழ் திரையுலகில் புதுமைகளை புகுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஸா உடல்நலக்குறைவால் காலமானார். 16-வயதினிலே படம் மூலம் தமிழக மக்களின் “என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்த…

“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடக்க விழாவில்முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு…

‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’…

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.அதுபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1.5…

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்…

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓமன் கடற்கறையில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்கதலில்…

கர்நாடகாவில் பதவியேற்ற 2 நாட்களில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி..

கர்நாடகாவில் புதியதாக டி.கே சிவக்குமார் தலைமையில் பதவியேற்ற அமைச்சர் ராமலிங்க ரெட்டி 2 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் .2 நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியெற்ற…

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழப்பு.

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியில்…

சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து..

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ…

Recent Posts