பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’…

கஜா புயல் : காரைக்கால் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகம்,புதுவையை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை…

கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு…

வாக்கெடுப்பில் பிரதமர் ராஜபக்சே தோல்வி: சபாநாயகர் அறிவிப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக…

கலைஞர் கருணாநிதி மறைந்த 100-வது நாள் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவு மடல்

“தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைந்த 100-வது நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள நினைவு மடல்” “தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்தும் – இந்தியாவை பாசிச ஆட்சியாளர்களிடம்…

கஜா புயல் : கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க இருப்பதால், நாளை கடலுார் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. காலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில்…

இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ராஜபக்சே வெளிநடப்பு..

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் குச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்…

ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட…

Recent Posts