இரவு 11.30 நாகை அருகே கரை கடக்கும் கஜா: சென்னையில் மிதமான மழை பெய்யும் என தகவல்

கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர்களிடம்…

‘கஜா’ புயல் 14 கி.மீ., வேகத்தில் நகருகிறது : மாலை அல்லது இரவு கரையை கடக்கும்

வங்க கடலில் உருவான “கஜா“ புயல் கடலுார்-பாம்பன் இடையே நாகை அருகே கரையை கடக்கிறது. கஜா புயல் வேகம் அதிகரித்து 14 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி…

கரையைக் கடக்கும் கஜா: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயல் எச்சரிக்கையின் எதிரொலியாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கஜா புயல் இன்று கரையைக்…

சென்னையில் பரவலாக மழை…

தமிழகத்தை நோக்கி வரும்’கஜா’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘கஜா’ புயல்…

இன்னும் 25 நாடுகளுக்கு மட்டும்தான் மோடி செல்லவில்லை: சீதாராம் யெச்சூரி

உலகில்  25 நாடுகளுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த நாடுகளுக்கும் சென்று வந்து விடுவார் என்றும் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளற்…

வால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனர் பின்னி பன்சால் திடீரென தமது பதவியில் இருந்து விலகி உள்ளார். ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77சதவீத பங்குகளை கடந்த…

கஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது…

வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவிப்பு..

வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்…

ஜி-சாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது..

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக…

கஜா புயல்: 16 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே …

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல்கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 620 கி.மீ…

Recent Posts