பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் படெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (மே 27) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது…
Category: scroller
‘ அதிமுக எஃகு கோட்டை எவராலும் அசைக்க முடியாது’ : அதிமுக ட்வீட்…
சட்டப்பேரவைத் தேர்தல் மடிந்த பிறகு அதிமுக இரண்டாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-விற்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி…
காரைக்குடி இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்..
காரைக்குடி இரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.250 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.26.05.2026-ம் தேதி அன்று காரைக்குடி இருப்புப்பாதை…
பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..
“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மனுதாரரான மாணவரின் பெற்றோர்…
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை…
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காரைக்குடி, புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.சாய்பிரதிக்யா…
பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிக் காப்பது தமிழ்நாடுஅரசின் கடமை: திமுக..
தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…
காரைக்குடியில் அமைச்சர் டி.கே. பிரபு பிறந்த நாளை முன்னிட்டு முத்து மாரியம்மன் கோயிலின் சிறப்பு பூஜை..
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் டி.கே. பிரபு தமிழ்நாடு அரசின் கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி…
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் டி.கே.பிரபு..
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் காரைக்குடி சட்டப் பேரவை தொகுதியில் வென்று கனிமவள மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.டி.கே. பிரபு குன்றக்குடி ஆதினத்திற்கு வருகை புரிந்து தவத்திரு…
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு..
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு. வளைகுடாவில் நடைபெறும் போரினால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் இந்தியா போன்ற நாடுகள் கடும்…
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சிக்குட்பட்ட நெடுங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது…
