பத்திரிகையாளரின் மரண மர்மம் : சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு..

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மன்னர்…

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து..

இலங்கையில் திடீர் திருப்பமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீங்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவுக்கு, பாஜக மூத்த…

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்பு..

இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்று கொண்டுள்ளார். அதிபர்…

கிரிஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

கிரிஸ் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பாதிப்புகள் குறித்த முழுவிபரங்கள் தெரியவில்லை. இத்தாலி மற்றும் அல்பனா நாடுகளிலும் நிலநடுக்கம்…

தானியங்கி கார்களை ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரம்..

அமெரிக்காவின் மிகப் பெரிய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா,ஹிலாரி விட்டிற்கு வந்த வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு…

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் : நாசா கண்டுபிடிப்பு..

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு…

குடியேறிகளால் அமெரிக்காவில் நெருக்கடியான நிலை : அதிபர் டிரம்ப்…

மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற படையெடுக்கும் கூட்டத்தால் அந்நாட்டு எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம்…

கனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

கனடாவின் கடற்கரை நகரான வான்கூவரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளில் 6.6 ஆகப் பதிவானது. சேத விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிக நீளமான பாலம் : சீனா சாதனை..

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிகவும் நீளமான பாலம் சீனாவில் வரும் 24 -ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. சீனா – ஹாங்காங் இடையிலான பயண தூரத்தை…

Recent Posts