இலங்கையில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அந்நாட்டில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வெள்ளியன்று அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய…
Category: உலகம்
World News
இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கிடைத்தது
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடந்த திங்களன்று ஜாவா தீவு கடல் பகுதியில்…
இலங்கை அதிபருடன் நாடாளுமன்ற சபாநாயகர் திடீர் சந்திப்பு..
பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை திடீரென சந்தித்து உள்ளார். அந்நாட்டு பிரதமராக இருந்த ரணிலை நீக்கி…
பிரதமர் ராஜபக்சேவை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக பதவியேற்ற பிரதமர் ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் பிரதமர் மகிந்த…
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அமெரிக்கா வலியுறுத்தல்..
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அதிபர் சிறிசேனாவை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு…
இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது : மீட்பு பணிகள் தீவிரம்..
Missing Indonesian LionAir Jakarta-Pangkal Pinang flight JT 610 with 188 onboard crashes into sea shortly after takeoff; rescue ops…
இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை ..
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 13வது ஆண்டு உச்சிமாநாட்டில்…
ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் : இலங்கை சபாநாயகர் உறுதி…
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக, அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை…
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு : 11 பேர் உயிரிழப்பு..
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப்…
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு..
சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும்…
