ஆப்கான் பாராளுமன்ற தேர்தல் : வன்முறைக்கு 130 பேர் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 130-க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான்…

மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள்…

மாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..

மாயமான செய்தியாளர் விவகாரத்தில் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரசு உறுதி செய்துள்ளது. இது குறித்து சவுதி…

ஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி இந்த…

செய்தியாளர் மாயமான விவகாரம் : சவுதி தூதரகத்தில் 2-வது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை..

செய்தியாளர் மாயமான விவகாரத்தில் சவுதி அரேபிய தூதரகத்தில் இரண்டாவது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றிய…

‘கடவுள் இருக்கிறாரா?’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..

ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’…

சீனாவில் ஆளில்லா போக்குவரத்து விமானம்: சோதனை வெற்றி..

உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்து சீனா சோதனை செய்துள்ளது. ஃபெய்ஹாங் 98 ((Feihong-98 )) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் ஏறத்தாழ ஐந்தே…

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற உள்ளது. இந்த 12 வது மாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து…

என்னை கொல்ல இந்திய உளவுத்துறை அமைப்பான “ரா“ சதி : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு..

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக…

Recent Posts