மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
Category: தமிழகம்
Tamil Nadu News
திருச்செந்துார் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் உயிரிழப்பு..
முருகனில் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான புகழ் பெற்ற திருச்செந்துார் முருகன் கோவிலில் வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது.இதில் பெண் ஒருவர்…
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..
ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு…
தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..
ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்பதில் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி…
தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்..
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் தீபா ஆஜர்..
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஜெ.தீபா ஆஜரானார். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி வருகை..
ஒகி புயலால் குமரி மாவட்டம் சீர்குலைந்து போனது.பல மீனவர்கள் இறந்து போன நிலையில் பல நுாறு மீனவர்களை காணவில்லை.புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட ராகுல் நாளை குமரி…
குமரி அருகே மேலடுக்கு சுழற்சி : தென்மாவட்டங்களில் மீண்டும் மழை..
கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக தோன்றியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி,…
சென்னை காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை..
சென்னை கொளத்துாரில் கடந்த நவம்பர்-16-ந்தேதி நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் ர் பெரிய…
ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம்..
2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை…
