எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை!

SSLC, +1, +2 Exams Time taple எஸ்எஸ்எல்சி, +1, +2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு தேர்வுகள் இயக்குநகரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி..

தி.மு.க. தலைவா் கருணாநிதி நீண்ட நாட்களுக்கு பின்னா் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கட்சியின் தலைவா் மு.கருணாநிதி வருகை தந்துள்ளாா். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக…

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச., 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான…

ஆளுநாின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு…

ஆளுநா் பன்வாாிலால் புரோகித்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் மாமல்லபுரம் அருகே இருவா் உயிாிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாாிலால் புரோகித் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில்…

ஆர்.கே.நகரில் 5 காவல் ஆய்வாளர்கள் பணிமாற்றம்..

இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.  

கடலூரில் அதிகார வரம்பை மீறும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடலூரில் இன்று ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக அந்தந்த மாவட்டங்களைச்…

‘ஒகி’புயல் பாதிப்பு: குமரியில் இன்று கடையடைப்பு..

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11…

ரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்: ராமதாஸ்..

நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும், எனவே அவர்களை போட்டித்தேர்வுகள் மூலம் நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர்…

ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி..

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அவரின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். அவரைத்…

தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாத அவலம்..

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும்…

Recent Posts