ஒகி புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு..

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில்13 நாட்களுக்குப் பிறகு குமரி மாவட்டத்தை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி விமானம் மூலம்…

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை..

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22)…

வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா?: அருண்ஜேட்லிக்கு ஸ்டாலின் கடிதம்..

பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், சிறிய மற்றும் நடுத்தர…

மீனவர் பிரச்சினை : சென்னையில் நாளை திமுக போராட்டம்..

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடைபெறுவதை தேர்தல் கமி‌ஷன் தடுக்க வேண்டும். தேர்தல் முறையாக நடைபெற தேர்தல் ஆணையம்…

உள்ளாட்சி தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை 15 நாட்களுக்கு அறிவிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கெ.கே. மகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று…

குளச்சலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகை..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்டனர். ஓகி புயலில் இறந்த மீனவர் ஜான்டேவிட் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்தபோது முற்றுகையிடப்பதால் அங்கு பரபரப்பு…

பள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை..

அரசு பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான அரசு விழாக்களையும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் அதிமுக அரசின் சாதனை…

ஆர்.கே.நகரில் டிடிவி ஆதரவாளர்கள் 5 பேர் கைது: ஆதரவாளர்கள் போராட்டம்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பரப்புரையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது…

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்..

ஒகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 65 மீனவ கிராம மக்கள்…

ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டம் : பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது..

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட முயன்ற போது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  

Recent Posts