திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் 14 கி.மீ கொண்ட கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை…
Category: செய்திகள்
General News
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டம்..
காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப் படத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அச்சிடும் செலவைக் குறைக்கவும், ரூபாய்…
ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் அரிவாள் தாக்குதலில் 6 பேர் படுகாயம்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, பட்டியல் சாதி…
தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் : தவெக பதிலளிக்க உத்தரவு..
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சூலை 1-ஆம் தேதிக்குள் தவெக பதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு…
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா : உதயநிதி ஸ்டாலின் கேள்வி?..
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?..தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபியாகவுள்ள சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு…
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த சித்தராமையா ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது பதவியை ராஜினாமா…
விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…
விவசாய உரங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.மேற்கு ஆசியப் பொர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தள்ளது. இதனால் மூலப்பொருட்களின்…
ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு…
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி ..
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி 2012ல் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்கள்…
