விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு..

அதிமுக எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’: ஜூலை 24ம் தேதி வெளியீடு…

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து திருவிழா :இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது..

கால்பந்து ரசிகர்களின் கொண்டாடமான உலக கோப்பை கால்பந்து திருவிழா இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது.026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொண்டுள்ள 48 அணிகளும்…

இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்..

தமிழ் திரையுலகில் புதுமைகளை புகுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஸா உடல்நலக்குறைவால் காலமானார். 16-வயதினிலே படம் மூலம் தமிழக மக்களின் “என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்த…

“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடக்க விழாவில்முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு…

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.அதுபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1.5…

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு..

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மலை இரண்டு நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்…

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழப்பு.

சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் 50 பேர் உணவு, நீர் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில் பழுதடைந்து நின்ற லாரியில்…

காரைக்குடியில் கலைஞரின் 103-வது பிறந்த நாள்: திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…

காரைக்குடியில் ஜீன்-03-ல் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாள் காரைக்குடி மாநகரம் மற்றும் 15வது வார்டு சார்பில் முன்னாள் அமைச்சர் இலக்கியச்…

இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழப்பு..

இஸ்ரேலியத் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 3,412 பேர் உயிரிழந்துள்ளனர் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் சிக்கி இதுவரை…

Recent Posts