திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

நம் வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கு கூட, நிதி ஒதுக்காத வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா? திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கிய உதயநிதி …

பா.ஜ.க-வுக்கு முரட்டு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க-வை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் இது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில்,…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடு…

2026 சட்டப்பேரவைத் தெர்தலில் அதிமுக தனது 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலின் படி 23 வேட்பாளர்களில் 16…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு :ஏப்.23ல் வாக்குபதிவு : மே.4ல் வாக்கு எண்ணிக்கை..

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..

இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் டி20 உலகக்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழ்நாடு ஆளுநராக நியமனம் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம்

புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில்…

காலையில் வந்த செய்தி…: கொண்டாட்டத்தில் மகளிர்…

இன்று காலையில் தமிழ்நாடு குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி செய்தியால் மகளிர் கொண்டாட்டம்.இன்று காலை 8-மணியளவில் முதல்வர் வெளிட்ட காணொலியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் மண்டபத்தில் இன்று பயங்கர வெடி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 169-க்கும்…

மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்: வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் நிலுவை வருமான வரி 2026 ஜனவரி வரை ரூ.917 கோடி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்…

Recent Posts