
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 82 சதவிகித வாக்குபதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. வாக்குபதிவு இறுதி நிலவரம் 8 மணிக்குத்தான் முழுமையாக தெரிய வரும். 6 மணிக்கு வரிசைக்கு வந்தந்தவர்கள் வாக்களிக்கலாம் டோக்கன் வழங்கப்படும். வாக்குப் பதிவு 90 சதவீதத்தை நெருங்கும் .
