கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு…

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். கொளத்தூரில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது,…

புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் , ‘கர்த்தவ்யா பாத் அணிவகுப்பு’ (Kartavya Path Drill) ..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் ‘ATC-cum IUC-RDC’ முகாமின் ஒரு பகுதியாக, ‘கர்த்தவ்யா…

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றுங்கள் : கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில்…

காரைக்குடியில் தொடர்ந்து 75-வது நாளாக பொதுமக்களுக்கு நீர் மோர் :தவெக நிர்வாகிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கழனிவாசல் ஒ.சிறுவயல் விலக்கில், காரைக்குடி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளால் கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.கே. பிரபு அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீர்…

“நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கலைஞர்” : 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின் புகழாரம்..

“அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி” என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு…

உதயநிதி ஸ்டாலின் கைது..

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைத செய்தனர். உயர்நீதிமன்றம் நண்பகல் 12…

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்..

முதல்வர் விஜய் குறித்த பேச்சுக்காக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி..

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று இராஜினாமா…

காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் ஏற்பாட்டில் இலவச சமூக நல மருத்துவ முகாம் …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச சமூக நல மருத்துவ முகாம் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுச் சேவையில் நீண்ட காலப்…

கரூர் நெரிசலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு பணி ரத்து :உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி..

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளைகரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது…

Recent Posts