ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …

டெல்லியில் 23வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் இந்தியா வருகை தர…

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

எளிய மக்களின் வலியை சினிமாவாக எடுத்த பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்…

எளிய மக்களின் வலியை அப்பட்டமா சினிமாவில் பதிவு செய்த திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக…

UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு : சாதனை புரிந்த ’நான் முதல்வன்’ திட்ட மாணவர்கள்..

இந்திய குடியுரிமை பணிகளுக்கான UPSC முதன்மைத் தேர்வில், தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற 87 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற UPSC முதன்மை தேர்வு…

2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.

“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…

செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் இரா.ஏ.பாபு இல்லத் திருமண விழாவில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையாற்றினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…

கண்களை சுற்றி கருவளையமா: இதோ எளிய டிப்ஸ்…

கண்களை சுற்றி கருவளையம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொதுப் பிரச்சினை போல் பெரும்பாலோனருக்கு இருந்து வருகிறது.இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது…

நீருக்குள்அணு ஆயுதத்துடன் பாயும் டிரோன் சோதனை வெற்றி: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு…

அணு ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையில்லா தூரம் செல்லும் நீர்மூழ்கி டிரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது.…

எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு…

சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக…

Recent Posts