
சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில சூழல் பூங்கா எதிரே பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது.
குப்பைக் கிடங்கு அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
