புனேயில் நடைபெறும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2018-ன் 30வது போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயஸ் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.…
Category: scroller
ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோணல: சாந்தா ஷீலா நாயர்
ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோன்றவில்லை என தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (30.04.2018)…
அதிமுக அமைச்சர்களை மீசையில்லாமல் பார்க்க விரும்பவில்லை: கனிமொழி
சந்திரசேகரராவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி கூறியதாவது: நேற்று சென்னையில் இல்லாததால் சந்திரசேகர ராவைச் சந்திக்க இயலவில்லை. அதனால் சந்தித்தேன். பொதுவான அரசியல்…
திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போலீசார் தடியடி..
திருப்பூர் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது அ.தி.மு.க-வினரைத் தவிர, மற்ற கட்சியினரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதனால் மற்ற கட்சியினர் அங்கு போராட்டம்…
சிதம்பரத்தில் துடிக்க துடிக்க மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞன்: ஒருதலைக் காதலால் வெறிச்செயல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் விடுதி மாணவி லாவண்யா துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்த இளைஞனைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவி லாவண்யா விடுதியில் இருந்து வெளியே…
சமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா?: ஸ்டாலின்
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின்…
பாஜக ஆட்சியில் கூடுதலாக வசூலிப்பு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது…
டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?…
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா…
ஆப்கானில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 14 பேர் உயிரிழந்தனர்..
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
காரைக்குடி அருகே ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்…
