சித்திரை திருவிழா வைகையாற்றில் மக்கள் வெள்ளத்தில் இறங்கினார் ‘கள்ளழகர்’..

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.…

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..

Prime Minister narendramodi meets Chinese President Xi Jinping at Hubei Provincial Museum. அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு…

வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து…

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளரை கொள்ளையடிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..

சத்தீஸ்கர் மாநிலம் பிஜிப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 சக்நலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல்…

நளினி விடுதலை கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை முன்கூடியே விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த…

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசம் தேவை : மத்திய அரசு

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. மே 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி…

ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு முடிந்த பின்னர் நீதிமன்ற வாசலில் பேசிய வைகோ, `என் உயிர் இருக்கும் வரை…

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன? : ப.சிதம்பரம் கேள்வி..

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்…

Recent Posts