பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தினமும் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்தி…
Category: scroller
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..
கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்பி அணைகளில் இருந்து அதிக அளவு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணை தனது முழு…
தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும் என்றார். டெல்லியில் இன்று…
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக, இலங்கை ராணுவத்தை…
சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..
சிக்கிம் மாநிலத்தில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
உலககோப்பை கால்பந்து : ஜெர்மனியை வீழ்த்தி மெக்ஸிகோ அபார வெற்றி..
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி மெக்ஸிகோ 0-1 கோல் கணக்கில்…
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் உயரிழப்பு…
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் உயரிழப்பு…
`பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் ஓவியா?’ : விஜய் டிவி வெளியிட்ட வீடியோ..
நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்வீட் போட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று…
பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பூஜை என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாக கல்யாணம் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த…
நீட் தேர்வால் இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை : ஸ்டாலின்..
நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விழுப்புரம் மாணவி பிரதிபா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த கவன ஈர்ப்பு…
