ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் இன்று செனகல் மற்றும் போலாந்து அணிகள் மோதின. முதல் சுற்றில் பெனகலைச் சேர்ந்த கயி கோல் அடித்தார்.…
Category: scroller
புழல் சிறையில் இருந்து விடுதலையானார் வேல்முருகன்!
நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1…
கர்நாடக அணைகளில் இருந்து மத்திய அரசே தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்
அரசியலமைப்பு சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற…
ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்…
ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் ..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்
அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும்,…
கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..
கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்., தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில்,…
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு, 90 பேர் படுகாயம்..
ஜப்பானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஓசாகா நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் : உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை…
சென்னை பேருந்தில் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது..
சென்னையில் கத்தியுடன் பேருந்தில் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில கல்லூரி மாணவர்கள் 12 பேரை கைது செய்த அண்ணா சதுக்கம்…
