போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது : ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவருகிறது. 3 பேர் கொண்ட அமர்வில் நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்து வருகிறார். அதில் ஆதார் அட்டையில் போலிகளை தயாரிக்க முடியாது…

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5…

கொல்லைப் புறமாக பதவி பெற்றவர் : ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..

1989-ல் ஒரே நேரத்தில் இருவரும் எம்.எல்.ஏ. ஆனோம். நான் உழைத்து மேலே வந்தேன். நீங்கள் அப்பாவின் தயவால் கொல்லைப் புறமாக வந்து தலைவர் ஆனீர்கள் என்று திமுக…

புல்லட் ரயிலுக்கு நிதி உதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்

விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜேபிசிஏ) நிதி உதவியை நிறுத்தி…

மரணத்தையும், பேரழிவையும் விதைக்கும் ஈரான் தலைவர்கள்: ஐநா பொதுச்சபையில் ட்ரம்ப் ஆவேசம்

குழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில்…

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களை வீழ்த்த சர்வதேச கூட்டணியோடு காங்., சதித்திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

பாஜக ஆட்சியையும், என்னையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு உள்நாட்டில் கூட்டணி சரியாக அமையாததால், சர்வதேச கூட்டணியை நாடுகிறது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மத்தியப் பிரதேச…

குட்கா வழக்கில் 6ஆவது நபராக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கைது

தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சிவக்குமாரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று கைது…

நீண்டநாட்களாக சந்திக்க நினைத்த கவிஞர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நான் நீண்டநாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த கவிஞர். க்ருஷாங்கினியை சந்திக்கும் வாய்ப்பு இன்று (24-9-2018)கிட்டியது. க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள்,…

அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவாரா ?..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன்,…

Recent Posts