பாறை நெடு உருளில் உதிர்ந்து கிடக்கின்றன நடைவழி நண்டுகள். போதாமையின் தவிப்பில் கணநேரம் சிலிர்த்தெழுந்து கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம். தாகம் தணித்து தடாகத்தைக் கடந்து உருண்டோடும்…
Category: scroller
அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம்: இம்ரான் கான்
பாகிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல்,…
மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்வை கைவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ1000-லிருந்து ரூ1300-ஆக அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
ரசாயன உரங்களின் விலை உயர்வு: வைகோ கண்டனம்..
ரசாயன உரங்களின் விலையேற்றத்தை தடுத்து, வேளாண்மைத் தொழில் அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ…
தம்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா முறையீடு..
தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். நீதிபதி…
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க…
சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் : சவுரவ் கங்குலி புகழாரம்..
பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் அவரை ஆதரித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ்…
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை..
கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை…
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது : உச்சநீதிமன்றம்..
நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க…
திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக, “மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும்…
