இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?..

இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ்…

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் : டிடிவி தினகரன்..

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா்…

ஆதாருக்கு எதிராக நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பு..

ஆதார் சட்ட வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதோடு அரசை…

வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான்: ஸ்டாலின்

வரலாற்றிலேயே எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இலங்கை போரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின்…

கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸுக்கு போலீஸ் காவல் தர மறுத்து…

வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..

முக்கிய வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு விசாரணை நேரலை தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நடிகர் கமல் சந்திப்பு…

சென்னை வந்துள்ள ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பிறகு…

செல்போன் சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்..

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஆதார் அவசியத் தெவை என்று தீர்பளித்தது. ஆனால் சிம்கார்டு பெற ஆதார் தேவையில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

வங்கி கணக்கில் ஆதார் இணைக்க வேண்டிய கட்டாமில்லை..

ஆதார் வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அமர்வு இன்று வழங்கியது. அதில் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க கட்டாயமில்லை எனத் தீர்ப்பளித்தது.

சிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும்,நீட் தேர்வெழுதவும் ஆதார் கட்டாயமில்லையென உச்சநீதிமன்றம். தெரிவித்துள்ளது. அது போல் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள“ பெறுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

Recent Posts