கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்து அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: தமிழகம்
Tamil Nadu News
சசிகலா என்னை முதல்வராக்கவில்லை : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி மழனிச்சாமி செய்தியார்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…
சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது..
தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா…
நிர்மலா சீதாராமன் பேச்சு மீனவர் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது : மு.க.ஸ்டாலின்..
சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவின் கருத்து வேதனை அளிக்கிறது. மீனவர்களை…
ரேசன் கடைகளில் சர்க்கரை உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்..
தமிழக அரசு அன்மையில் ரேசன்கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்ட சர்க்கரையின் விலையுர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர்…
தமிழக மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை : நிர்மலா சீதாராமன்..
கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை சுட்டத்தில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகள் இந்தி தெரியாததால் தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்.…
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்..
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி ரவிச்சந்திரன் என்பவர் போராட்டம் நடத்தி வருகிறார்.தமிழகத்தில் ஊழல் மிகுந்து விட்டதாகவும், முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக…
புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை :தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..
அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர், மீண்டும் மழை தொடங்கும் என சென்னை வானிலை மையம்…
ஜெ.,வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது : தம்பிதுரை..
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் இரட்டை வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட…
போயஸ் கார்டன் சோதனை பின்னணியில் அரசியல் சதி: டிடிவி தினகரன்..
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை)…
