முட்டை விலை உயர்வு எதிரொலி : பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?*..

தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு…

குற்றவாளிகள் நாடாளக்கூடாது: கமல் டிவிட்..

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில்…

தமிழகத்தில் நேரடியாக பாஜக அரசியல் செய்து வருகிறது: திருமுருகன் காந்தி பேட்டி..

தமிழகத்தின் உரிமை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மறுக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்யும் வேலையை…

திவால் ஆகிவிட்ட தமிழக அரசுக்கு முதல்வர் தேவையா? : ராமதாஸ் கேள்வி..

இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது.. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகி…

போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தினகரன் மீது வழக்குபதிவு…

அனுமதியின்றி வாகனங்களில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக டிடிவி தினகரன் மீது பாளையங்கோட்டை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும் : கி.வீரமணி..

ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று…

இந்திரா காந்தியால் தான் அரசியலுக்கு வந்தேன்: இந்திரா நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்..

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், தமிழகத்தில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியேற்போம் என்று ஸ்டாலின் பேசினார். இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு…

நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..

நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்வேளூர் அருகே நாகையில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்று…

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவர்: வைகோ கண்டனம்..

தமிழக அரசு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதிப்பது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் : மு.க. அழகிரி..

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக தலைவர் உடல்நலம் தேறிவருவதாகவும்…

Recent Posts