பீகாரில் கட்சியை நிதிஷூக்கு வாங்கிக் கொடுத்தது பாஜக… தமிழகத்தில் என்ன நடக்கப் போகுதோ!

பீகாரில் ஒரு வழியாக ஐக்கிய ஜனதா தளத்தையும், அதன் சின்னத்தையும், பாஜக நிதிஷ்குமாருக்கு வாங்கிக் கொடுத்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அதே நிலையில் இருக்கும் அதிமுக விவகாரத்தில் என்ன…

ஜெயலலிதாவின் அறைக்குள் செல்கிறார்கள்… செல்லட்டும்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சோதனையிடுவது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். அது எங்களுக்கும்,…

போயஸ் தோட்டத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அதிமுக தொண்டர்கள் கைது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமானவரித்துறையினார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போயஸ் தோட்டம் முன் கூடிய அதிமுகவினர் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள்…

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் : டிடிவி தினகரன்..

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள இன்னும் எத்தனை துரோகம் செய்யக் காத்திருக்கிறார்கள்.சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும்…

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் 3 பேர்…

சேலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு..

சேலத்தில் மக்கள் பாதை சார்பாகக் கோட்டை மைதானத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் வரும் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான…

நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும்…

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின்…

பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின்

“பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ‘குதிரை பேர’ அதிமுக அரசு கொடுக்க வேண்டும்” திமுக செயல் தலைவரும்…

2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

வரும் மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 9 லட்சம் பேர் மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.…

Recent Posts