சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி விடுதிக்கு தீ வைத்தனர். சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழக போக்குவரத்துத்துறையின் அவல நிலை :விஜயகாந்த் குற்றச்சாட்டு..
தமிழக போக்குவரத்துத்துறையின் ரூ.18 ஆயிரம் கோடி கடனுக்காக ரூ.600 கோடிக்கு மேல் வட்டி மட்டும் கட்டும் அவல நிலைதான் தற்போது உள்ளது. பணப் பற்றாக்குறையால் 325 பணிமனைகளில்…
.டிச.31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் : உயர்நீதிமன்றம்..
டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சத்துணவில் முட்டை நீக்கமா? : கி. வீரமணி கண்டனம்..
மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும் என திராவிடர் கழகத் தலைவர்…
நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை படையினரால் சிறைபிடிப்பு..
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடலோர காவல்பறிப்பிடத்தக்கது.
முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு..
முட்டை உற்பத்தி சரிவடைந்ததால் முட்டைவிலை 40 சதவிகிதம் அதிகரித்து சந்தையில் ஒரு முட்டை விலை ரூ.7.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்…
தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும் போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப்…
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது : மு.க.ஸ்டாலின்..
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில்…
முதுகெழும்பில்லாதவர் நடிகர் கமல் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு..
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். கமல் தனது டிவிட்டரில் தமிழக அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகிறார். அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. கமல்…
பாம்பனில் 5.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..
இராமநாதபுரம் மாவட்டம் பாமபன் வடக்கு கடற்கரையில் இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 5.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாயாகும்.கடத்தல் தொடர்பாக…
