ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்.,, விசிக ஆதரவு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மீண்டும் மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக தமிழ்நாடு…

ஆர்கே நகரில் மீண்டும் மருது கணேஷையே களமிறக்கிய திமுக!

  ஆர்கேநகர் தொகுதியில் திமுக மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக அறிவி்த்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் செயல்…

நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகளை திறந்த வெளியில் படுக்க வைத்த அவலம்!

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள், திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்டதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்,…

அரக்கோணம் அருகே 11ஆம் வகுப்புப் படித்த 4 பள்ளி மாணவியர் தற்கொலை!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியில், அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். காணாமல்…

ஜெ., கை ரேகையுடன் ஆஜராக பரப்பன அக்ரஹார சிறைக்கண்காணிப்பாளருக்கு உத்தரவு!

ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் டிசம்பர் 8ஆம் தேதி நேரில் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

அனிதா மரணம்: தமிழக டிஜிபி ஆஜராகி விளக்கமளிக்க எஸ்சிஎஸ்டி ஆணையம் உத்தரவு

அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தமிழக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் ஆஜராகி விளக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய துணை தலைவர் முருகன்…

ஆர்கே நகர் வாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை: பணப்பட்டுவாடாவைத் தடுக்க புது டெக்னிக்காம்!

ஆர்கே நகரில் வசிப்போரின் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என சென்னை மாநகர ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னையில்,…

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு…

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உதுக்கியது.இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.…

திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, முதல் நாள்…

Recent Posts