தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சேகர் ரெட்டி டைரி பக்கங்கள்: தொடரும் பரபரப்பு அரசியல் ..
தமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும். பல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம்…
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.,4ம் தேதி முதல் மறியல் போராட்டம்: ஜாக்டோ ஜியோ..
புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 4ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்…
மணல் குவாரிகளை மூடும் வழக்கு : டிச.,11ந்தேதிக்கு ஒத்திவைப்பு..
மணல் குவாரிகளை மூடும் உத்தரவை எதிர்த்த வழக்கு திங்கட்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிச.,12 முதல் பூத் சிலிப்..
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பூத்…
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை மீனவர்கள் போராட்டம்..
ஒகி புயலால் பாதிக்கப்பட்டு மயாமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை நொச்சி குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தலைமை செயலகம்…
பேனர் விவகாரம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக வழக்குப்பதிவு..
நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்…
குழித்துறை மீனவமக்களின் போராட்டம் : தற்காலிகமாக வாபஸ்.
குமரியில் ஓகி புயலால் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பதல் மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவமக்களின் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த…
மணல் மாஃபியாக்கள் மலேசியாவிற்கு படையெடுப்பு..
தமிழகத்தில் ஆறுகளை சுரண்டிய மணல் மாஃபியாக்கள் தற்போது மலேசியாவிற்கு படையெடுத்துள்ளனர். மலேசியாவிலிருந்து மணலை துாத்துகுடி துறைமுகத்திற்கு தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது. தமிழக அரசு அனுமதிக்காத நிலையில்…
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.…
