அச்சமில்லை..அச்சமில்லை என உரக்க பாடிய பாரதி இளைஞர்களின் உணர்வை துாண்டி எழுச்சி உத்தவேகம் பெறச் செய்தவர். ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று பாமரனுக்காக…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஆர்.கே. நகர்: பரப்புரையை விட பாதுகாப்பும், ரோந்தும் தீவிரம்!
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்…
ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா :அதிமுகவினர் மும்மரம்..
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஒருபக்கம் திமுக, அதிமுக, பாஜக,…
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக…
ஆர்.கே.நகர் வாகன சோதனையில் இதுவரை ரூ.5.21 லட்சம் பறிமுதல்..
ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே நகருக்கு வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற…
ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி…
புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு சின்னத்துறை, இரவிபுத்தன்துறை மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 4000 மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து அமைப்பு தலைவர் கைது …
திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து அமைப்பைச் சேர்ந்த நபர் இன்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்ய வேண்டும் : ஜவாஹிருல்லா கோரிக்கை..
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்த பயங்கரவாதியை கைது செய்யவேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சேகர் ரெட்டியிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றார்களா?: டைம்ஸ் நவ் வெளியிட்ட உண்மை
ஓபிஎஸ் கூட்டாளியான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது 33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000…
சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது நல்லதா?:மு.க.ஸ்டாலின் பேட்டி
செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே? ஸ்டாலின்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. இதை…
