மயிலை கபாலீஸ்வரருக்கு நாகாபரணம் சமர்ப்பிப்பு

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்குத் தங்கத்தால் ஆன நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மீது சாத்தவென்று, இன்று தங்கத்தால் ஆன நாகாபரணம் காஞ்சி சங்கர…

ஆர்கே நகர் தேர்தலின், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியீடு : 59 பேர் போட்டி..

ஆர்கே நகர் தேர்தலின், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியீடு.. ஆர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில், விஷால் வேட்புமனு…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : விஷாலுக்கு பிற்பகல் 3 மணி வரை கெடு..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு முனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.இந் நிலையில் விஷால் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டதையடுத்து…

குமரியில் புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கபட்ட தடிக்காரன்கோணம் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்று நெல்லையில் ஆய்வு மேற்கொண்டார் ஆளுநர் என்பது…

காணாமல் போன மீனவர்கள்: குமுறும் குமரி மீனவர்கள்!

கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசுகள் மெத்தனம் காட்டுவதுடன் போலியான தகவல்களையும் தருவதாக கூறி , கன்னியாகுமரி மீனவர்கள்  போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.  கன்னியாகுமரி…

சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை…

சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் போட்டோ வெளியீடு..

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.அங்கு சிகிச்சை பெறும் மருத்துவமனையில் செவிலியருடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.  

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…

“விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலையாகும்” : இயக்குநர் அமீர்..

ஆர்.கே. நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

புதுக்கட்சி தொடங்க விஷால் திட்டமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு விவகாரம் குறித்து இன்று (புதன் கிழமை) மீண்டும் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுக்கட்சியைத் தொடங்க திட்டமா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு…

Recent Posts