‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவேன் : கனிமொழி

டெல்லியில் மர்மான முறையில் மரணமடைந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு பேசிய அவர், ‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில்…

பிப்., 24 முதல் ‘அம்மா தொலைக் காட்சி’ ….

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘தொலைக் காட்சி ‘ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி…

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  …

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு..

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை சென்னை அல்லாத…

நாளை முதல் அமலுக்கு வருகிறது பேருந்து கட்டண உயர்வு

*சாதாரண பேருந்தில் 10 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ5, மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் ரூ6 – தமிழக அரசு* *விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம்…

கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..

கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.* தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வைரமுத்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு. வைரமுத்து ஆண்டாள்…

ஆண்டாள் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனு..

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அவர் மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் தன் மிது…

மணல் குவாரி தடை நீடிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாதங்களில் படிப்படியாக மணல“ குவாரியை மூட உத்தரவிட்டது. தமிழக அரசு இந்ததடைக்கு எதிராக…

களைகட்டிய கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு …

சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்தோணியாருக்குப் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு விழா என கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து சமத்துவமாக நடத்துகிறார்கள் என்பதுதான் இதன் சிறம்பம்சமே.…

பத்திரிக்கையாளரை மிரட்டிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம்….

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்ட செய்தியைப் போட்டோ எடுத்துவிட்டு…

Recent Posts