கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘கடவுள்-2’ என்னும் படத்தொடக்க விழா நடைபெற்றது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
குட்கா விவகாரத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் ..
குட்கா விவகாரத்தில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு…
மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்திப்பு..
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்தித்தனர். முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார். அந்த அணையால்தான், இன்று தேனி,…
வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு
கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்…
ஜெ., குறித்த விமர்சனம்; ம.நடராஜனுக்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதை நடராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அதிமுக முன்னாள் எம்.பி. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் பேட்டி…
தனிக்கட்சி பற்றி நாளை முடிவு: புதுவையில் தினகரன் பேட்டி
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது தினகரன்…
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்தார் முதல்வர்..
உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம்…
சிஐடி காலனி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி..
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15 மாத இடைவெளிக்கு பின் தனது சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் வயோதிகம்…
பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்..
பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில் படைத்தவர்…
