தேசிய மொழி ‘இந்தி’ என்பது தவறு : ராஜ் தாக்கரே..

இந்தியை தேசிய மொழி என கூறுவது தவறு என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:…

சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு..

சபரிமலையில் போடப்பட்டுள்ள போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த…

அசாம் ரயிலில் குண்டு வெடிப்பு : 11 பேர் படுகாயம் ..

அசாம் மாநிலத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த மாநிலத்தின் காமாக்கியாவில் இருந்து தேகார்கான் நகருக்கு சென்ற இண்டர் சிட்டி விரைவு ரயில்…

ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் : பரப்புரையில் சந்திரசேகர ராவ் கிண்டல்..

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ், தலைவர் ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.…

ராஜீவ் கொலையில் எங்களுக்கு தொடர் இல்லை : விடுதலைப் புலிகள் இயக்கம் …

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இல்லை என அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி…

லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள்: டெல்லி குலுங்கியது

விவசாய நலனுக்கும் விவசாயிகள் நலனுக்குமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு, உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை;…

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது டிவிட் பக்கத்தில் `தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு : நள்ளிரவு முதல் அமல் ..

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்தும், மானியமில்லாத சிலிண்டரின் விலையை ரூ. 133 குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த 1ம் தேதி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் அமைப்பின் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் பங்கேற்றனர். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு…

டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்துகின்றனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை…

Recent Posts