மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி…
Category: இந்தியா
India News
புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்..
புதுச்சேரி மாநில சடடப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மூவரின் நியமனம் செய்தது மத்திய உள்துறை அமைச்சம். இதனை எதிர்த்து நாராயணசாமி தலைமையில்…
கடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு..
இந்தியத் தீவு ஒன்று கடல் மட்ட உயர்வால் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளது. வங்கக் கடலின் சுந்தரவன டெல்டா பகுதியில் 1.8 சதுர மைல் பரப்பளவில் கோராமாரா என்ற…
தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..
ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல்…
காஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக குரல் கொடுத்துள்ள அமிதாப்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்பட்டு வந்த தஞ்சைத் தரணி, கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பேரழிவைச் சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இந்நிலையில்,…
“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”
காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை…
உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டுகளில் EMV சிப் இல்லையா?: டிச.,31 ந்தேதியோடு செல்லாது..
மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அனைத்து டெபிட் மற்றும் கார்டுகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் EMV சிப் பொறித்த கார்டுகளாக மாற்றியாக வேண்டும். இதன்மூலம் இந்தவகை கார்டுகளை…
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், மற்றும்…
உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து உத்தரவு..
உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாநில அரசு ஓட்டல்கள்…
மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..
மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.…
