ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல்…
Category: இந்தியா
India News
ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பிரபல அரசியல் தலைவர் மனு
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் சட்டப்…
ராஜஸ்தானில் காங்.. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு; ம.பி.யில் பாஜக-காங்., இடையே கடும் போட்டி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெள்ளியன்று வெளியாகின. ராஜஸ்தானில் கருத்துக் கணிப்பு…
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேட் நிர்வாகம்,பொருளாதார…
தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது..
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலை முதலே…
தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும்…
கொடுத்த ஆதார் தகவல்களை இனி திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்
மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி…
புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம்..
புதுச்சேரி மாநில சடடப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாஜக தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மூவரின் நியமனம் செய்தது மத்திய உள்துறை அமைச்சம். இதனை எதிர்த்து நாராயணசாமி தலைமையில்…
கடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு..
இந்தியத் தீவு ஒன்று கடல் மட்ட உயர்வால் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளது. வங்கக் கடலின் சுந்தரவன டெல்டா பகுதியில் 1.8 சதுர மைல் பரப்பளவில் கோராமாரா என்ற…
தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..
ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல்…
