ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடித்து…

மனைவியை தவிக்கவிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியருக்கு பாஸ்போர்ட் ரத்து : மத்திய அரசு புதிய சட்டம்..

மனைவியை இந்தியாவில் தவிக்கவிட்டு விட்டு வெளிநாடு தப்பிச் சென்று அங்கு மனம்போல் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு…

சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% ; மிசோரமில் 73% வாக்குப்பதிவு..

இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம்…

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ?…

டெல்லி மெட்ரோ ரயில்நிலையத்தை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் ,மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா கைது…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவை கேரளா காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட…

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம்…

புதுச்சேரியில் பாஜக முழுயடைப்பு போராட்டம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்கயும் செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் பாஜக முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. போராட்டம்…

கும்பமேளா சமயத்தில் ராமா் கோவில் கட்டுவதற்கான தேதி : ராம்ஜி தாஸ் அறிவிப்பு

நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த ராம்ஜி தாஸ், அயோத்தியில் வி.எச்.பி. நடத்தும் தர்மசபாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி 2019 கும்பமேளா சமயத்தில் அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.…

கர்நாடகாவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு..

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா இதனை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Recent Posts