Blog

திருச்சி கிழக்கில் திரிஷாவா- சகாயமா

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை த.வெ.க சார்பில் களமிறக்கக் கோரிக்கை தமிழக மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம்…

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு…

செட்டிநாட்டின் குமாரராணி மற்றும் ராணி சாஹிப் என்று போற்றப்படும் இவர், தஞ்சாவூர் கலைகளின் சிறந்த புரவலராகவும் (Patron) விளங்கியவர். செட்டிநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியான…

SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு: 3003 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசில் உள்ள காலிப்…

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) கிரேடு ‘B’ அதிகாரி (Grade ‘B’ Officer) பணிக்கான 60 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த இடங்கள்: 60 விண்ணப்பிக்க கடைசி…

வங்கிப் பணி :யூனியன் வங்கி வேலை வாய்ப்பு..

யூனியன் வங்கி வேலைக்கான பணியிடங்களை அறிவித்துள்ளது. இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு 1865 பணியிடங்கள் உள்ளன உடனே விண்ணப்பிங்க.. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில்…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு..

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 82 சதவிகித வாக்குபதிவு…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சோஹோ( Zoho )-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விழா அரங்கில் காலையில் குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்த புரிந்துணர்வு…

விறு..விறு.. பரப்புரை 6 மணியுடன் நிறைவு: திணறியது வேட்பாளர்களா …மக்களா…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது நாளை மறுநாள் (ஏப்ரல்-23)வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 20 நாட்களாக பல கட்சித் தலைவர்கள்,…

“ தமிழ்நாட்டு உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” : முதல்வர் ஸ்டாலின் சாடல்..

“ தமிழ்நாட்டின் உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப்…

Recent Posts