நல்லாட்சி அமைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்: ஸ்டாலின் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

பொங்கல் திருநாள் : தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும்…

புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்…

கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது

கொடநாடு கொலை வழக்கில் குற்றட் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து டெ்லலி சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். கொள்ளையில் எடப்பாடிக்கு…

மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி பெண் நிர்வாகிக்கு அடி, உதை: பீகாரில் ரவுடிகள் அட்டகாசம்

பீகார் மாநிலத்தில் மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளியின் பெண் நிர்வாகியை அடித்து உதைத்த ரவுடிகள், பள்ளிக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுந் நடத்தி உள்ளனர். சிசிடிவியில்…

கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்…

கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ ’தெகல்கா’…

துளசி கபார்ட் 2020 அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக துளசி கபார்ட் பேட்டி அளித்துள்ளார். துளசி கபார்ட் : 37 வயதான…

‘இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது’: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு…

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன்  வழங்கப்பட்டது. நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்…

Recent Posts